334
தேனி அருகே பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை அக்குழந்தையின் தந்தை 1 லட்சம் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் தனது மனைவி...

537
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே பாலம்பட்டியில் டெம்போ மீது எதிரே அதிவேகமாக சென்ற பைக் மோதியதில் 17 வயது சிறுவன் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். பைரோஜி பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் என்ற சிறுவன் படிப...

755
கடலூர் மாவட்டம் சாத்தப்பாடி கிராமத்தில் கடந்த 8ஆம் தேதி, 10 ரூபாய் கூல்டிரிங்ஸ் குடித்த சிறிது நேரத்தில் மயங்கி விழுந்ததாக கூறப்படும் 8 வயது சிறுவன் ஜெகதீஷுக்கு விருத்தாச்சலத்தில் உள்ள தனியார் மருத...

490
சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் மனோஜ் என்பவரின் வீட்டில் இருந்த நீச்சல் குளத்தில் 3 வயது சிறுவன் விளையாடும் போது தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து நீலாங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ம...

658
சிவகங்கை மாவட்டம் கீழப்பசலையில் சிறுவனை வெட்டிக் கொன்றவர்களை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் மதுரை- ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கோவையில் வேலைப்பார்த்து வந்த 17 வயது பிரவீ...

327
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஆற்றில் குளித்த 14 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த கடலரசன் என்ற அந்தச் சிறுவன், நன்னிலத்திலுள்ள தனது சகோதரி வீட்டில் தங்க...

418
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 17 வயது சிறுவனை காவல் நிலையம் அருகே கத்தியால் சரமாரியாக வெட்டிய திமுக பிரமுகர் உட்பட 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். ரயில்வே பாலம் அருகில் அமைக்கப்பட்ட ...



BIG STORY